இந்த புதியசாதனம் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் கூறியதாவது: இந்த புதிய சேமிப்பு தட்டில் 50 GB வரை தரவுகளை சேமித்துக் கொள்ள முடியும். அலுவலகங்களில் பெரிய அளவிலான கோப்புகளை சேமிப்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் மற்றும் உறுதியான இந்த கண்ணாடித்தட்டில் தரவுகளை அழித்து சேமித்து வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்கள். இது மிகவும் உறுதியான ஒன்று எனவும் வரைவில் சந்தைக்கு வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். |
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்